திருவண்ணாமலையில் பிரபல ஹோட்டலில், உணவில் காயங்களுக்கு ஒட்டும் பேண்டேஜ் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்சியடைந்துள்ளார்.
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் உள்ள பொன்ராயர் என்ற ஓட்டலில் உணவில் பேண்டேஜ் இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்சியடைந்துள்ளார். இது தொடர்பாக ஹோட்டலில் பனியாற்றும் ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பாரத்துவிட்டு மற்றவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தது தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஹோட்டல் ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் சாப்பில் கரப்பான் பூச்சி கிடந்தது, பின்னர் சவர்மா சாப்பிட்ட சிறுமி பலியானது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…