கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் அருவியில், குளித்தும்,பரிசலில் செல்வது மசாஜ் செய்தும் வருவார்கள். இந்நிலையில் மேற்கு தொடர்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்தருவி, மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…