பொதுவாக மோசமான வானிலை, மழை, வெள்ளம் மற்றும் மின்னல் ஆகியவை நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது அழிவை ஏற்படுத்தி வருகின்றன. சில பகுதிகள் கடும் வெப்பத்துடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒருசில பகுதிகளோ மழை வெள்ளத்தால் மூழ்கின்றன.
அதுபோன்ற சம்பவமே தற்போது பீகாரில் கடந்த வெள்ளிக்கிழமை புயல் மற்றும் மின்னல் காரணமாக பெய்த மழையில் 16 மாவட்டங்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர்.
பிகாரில் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த மக்களின் குடும்பத்துக்கு ரூபாய் 4 லட்சம் நிதியுதவி வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிகாரைத் தொடர்ந்து, அசாமின் நாகோன், ஹோஜாய், சிஏ ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…