விருதுநகர் அருகே குளிர்பானம் குடித்த சிறுவன் பலியான சம்பவம் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அழகாபுரி அருகே 14 வயது சிறுவன் ஒருவன், உணவகத்தில் குளிர்பானம் குடித்துவிட்டு பேருந்தில் ஏறிய சிறுவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குளிர்பானம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…