Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விருதுநகரில் குளிர்பானம் குடித்த சிறுவன் பலி...!

Bala August 23, 2022 & 14:35 [IST]
விருதுநகரில் குளிர்பானம் குடித்த சிறுவன் பலி...! Representative Image.

விருதுநகர் அருகே குளிர்பானம் குடித்த சிறுவன் பலியான சம்பவம் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அழகாபுரி அருகே  14 வயது சிறுவன் ஒருவன், உணவகத்தில் குளிர்பானம்  குடித்துவிட்டு பேருந்தில் ஏறிய சிறுவனுக்கு  திடீரென வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன்  பரிதாபமாக உயிரிழந்துள்ளான். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குளிர்பானம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்