சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய படை வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புக்களை வழங்கினர்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புராவில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். எல்லையில் திறம்பட ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், எல்லையில் அமைதியான மற்றும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதில் BSF எப்போதும் முன்னணியில் உள்ளது" என்று BSF தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…