ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து ரேசன் அரிசிகள் அண்டை மாநிலங்களுக்கு தினந்தோறும் கடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையும் இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ள ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…