சென்னையில் தொழிற்பேட்டையில் கெமிக்கல் பேரல் வெடித்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் தொழிற்பேட்டையில் உள்ள ஆலை ஒன்றில் கெமிக்கல் பேரல் வெடித்துள்ளது. இந்த விபத்தால் ஏற்ப்பட்ட தீ காரணமாக தரைஇ தளத்தில் இருந்த லேத் பட்டறையில் 1ஒ இயந்திரங்கள் தீயில் நாசமாகின. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 6 வாகங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…