நாளை மறுநாள் முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நாளை மறுநாள் முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.80% வாடகை உயர்வு வழங்கக் கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…