தலைமை ஆசிரியர்களுடன் சென்னை மாநகராட்சி மேயர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் 10, 12 ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100% தேர்ச்சியடைந்த நிலையில், இந்த ஆண்டில் ஒரு பள்ளி மட்டுமே 100% தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நாளை (ஜூன் 22) ஆலோசனை நடத்த உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…