சென்னை, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்ற்றுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…