ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூன் 13ல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு' வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு, ஜூன் 13ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜராகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர்கள், மூத்த தலைவர்களுடன் காணொலி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒன்றிய அரசை கண்டித்து ஜூன் 13ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…