இந்தியாவின் முக்கிய தலைவர்களை குறிப்பாக ஆளும் கட்சி தலைவர்களை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு நிறுவனமான FSB வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் முக்கிய தலைவர்களை குறிப்பாக ஆளும் கட்சி தலைவர்களை கொல்ல திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…