யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
யூ டியூபர் , அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமூக வலைதளங்கலில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…