இந்தியவில் கடந்த சில நாட்களாக கொரோனா ஏற்ற, இரக்கத்துடன் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருதால் பண்டிகை காலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…