அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்த கட்சி பதவியை தற்போது அதிமுகவின் தலைமைநிலைய செயலாளர் என டுவிட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார்.
நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த முக்கிய திர்மானங்களும் நிறைவேற்றாததால், ஒ.பன்னீர்செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் அளித்த பேட்டியில் தெரிவித்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைகளிலும் தான் தலைமை நிலைய செயலாளர் என்றே குறிப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…