Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்கவுன்டரில் ஒருவர் பலி- பொதுமக்கள் பதற்றம்

Bala July 20, 2022 & 16:16 [IST]
என்கவுன்டரில் ஒருவர் பலி- பொதுமக்கள் பதற்றம்  Representative Image.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்தவர்களுக்கும், போலீசுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கும்பலுக்கும், பஞ்சாப் போலீஸாருக்கும்,  இடையே அமிர்தசரஸில் உள்ள பக்னா கிராமத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

என்கவுன்டரில் ரூபா என்பவர் கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று போலீசார் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்