Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போலி என்கவுண்டர்...குறிவைத்து கொல்லப்பட்ட மைனர்கள்..

Bala May 20, 2022 & 15:26 [IST]
போலி என்கவுண்டர்...குறிவைத்து கொல்லப்பட்ட மைனர்கள்..Representative Image.

ஹைதராபாத்தில் கடந்த 2019ம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்டர் போலியானது என உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது. 

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் நால்வரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில், மூவர் மைனர்கள். நால்வரும் வேண்டும் என்றே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என உச்ச நீதிமன்றம் அமைத்த ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

இதனையடுத்து என்கவுண்டர் வழக்கு, உயர் நீதிமன்றத்திற்கு இதன் விசாரணையை அனுப்புகிறோம்  என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்