மருத்துவமனையில் மின்விசிறி விழுந்து, நோயாளியை பார்க்க வந்தவர் நோயாளியாகியுள்ளார்.
கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த அஜேஸ் (49) அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்கையை பார்க்க சென்றார். தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அறையில் இருந்த மின்விசிறி திடீரென கழண்டு அஜேஸ் தலை மீது விழுந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…