பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு நடத்த கொலை தொடர்பாக நவ்ஜித் சிங் சித்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில்,இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள ந்இலையில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜித் சிங் சித்துவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் பஞ்சாப், ஹரியானா நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…