கோயில் போல இருந்த இடத்தை குண்டர்களை வைத்து சூறையாடிய உங்கள் வீட்டை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும் என ஆர்.பி. உதயகுமார் ஆவேசமாக பேசியுள்ளார்.
அதிமுக தொண்டர்களின் உழைப்பால் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி ஆனார், தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், என் அரசியல் வாழ்க்கை விட்டு விலக தயார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், அம்மா வாழ்ந்த, கோயிலாக போற்றப்பட்ட தலைமை அலுவலகத்தை உடைத்ததை அதிமுக தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். கோயில் போல இருந்த இடத்தை குண்டர்களை வைத்து சூறையாடினீர்கள். உங்கள் வீட்டை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும் ஆவேசமாக பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…