காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக அரசின் ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியும், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் வந்தனர். இதனையடுத்து அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 பேரை நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…