தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை தயாரிக்க, விநியோகிக்க, பாதுகாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட தடை, மே 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…