15 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவாரூர் அடுத்த பேரளம் அருகே வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் 9ஆம் வகுப்பு மாணவன் நேற்றைய தினம் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனிக்காமல் சிறுவன் பரிதாபமாக பலியானர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…