கனமழை காரணமாக 4 தாலுக்காவில் பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வங்கி வருகிறது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை காரணமாக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழை காரனமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…