Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியா உயிர் மூச்சை வழங்கியுள்ளது :- இலங்கை அதிபர் பேச்சு..!

Bala August 03, 2022 & 15:27 [IST]
இந்தியா உயிர் மூச்சை வழங்கியுள்ளது :- இலங்கை அதிபர் பேச்சு..!Representative Image.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட  இலங்கை தீவு தேசத்திற்கு உயிர் மூச்சை வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை அதிபர்  ரனில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் பேசிய ரணில் விக்கிரமசிங்க  "பொருளாதார மறுசீரமைப்புக்கான நமது முயற்சிகளில், நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியா அளித்த உதவிகளை நான் குறிப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு எங்களுக்கு உயிர் மூச்சைக் கொடுத்துள்ளது என்று உரையில் கூறினார்.

மேலும், பிரதமர் மோடிக்கும், அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது சார்பாகவும், எனது நாட்டு மக்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்