உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித், 74 நாட்கள் மட்டுமே பதவி வகிக்க உள்ளார்.
இந்நிலையில் யு.யு.லலித் , 2ஜி வழக்கில், சிபிஐ சார்பில் வாதாட கூடுதலாக நியமிக்கப்பட்டவர், மேலும், முத்தலாக் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் யு.யு.லலித் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…