முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் கள்ளக்குறிச்சி மாணவி யின் தாய், மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், நடைபயணம் ரத்து எனவும், சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…