Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

3D முறையில் ஸ்கேன் செய்யப்படும் பள்ளி...!

Bala July 22, 2022 & 14:59 [IST]
3D முறையில் ஸ்கேன் செய்யப்படும் பள்ளி...!Representative Image.

வன்முறைக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை, சிறப்பு புலனாய்வு குழு 3D ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து வருகின்றனர். ஸ்கேன் கருவி மூலம் குற்றவாளிகளின் தடயங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை  எஸ்.பி. பகலவன் தலைமையிலான தனிப்படை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. வதந்திகளை பரப்பிய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்