சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஜ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை தப்ப வைக்க போலீசார் மீதும், அறநிலைய துறையினர் மீதும் பொய் வழக்கு பதிந்ததாகவும், உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தை பொன் மாணிக்கவேல் தவறாக பயன்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…