பட்டப்பகலில் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற கொலை கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா தாவண்கரே மாவட்டம் ஆசிகிரி கிராமத்தை சேர்ந்த சலீம் மற்றும் ஜகீர் இடையே பல ஆண்டுகளாக பகை இருந்துள்ளது. இதையடுத்து சலீம் இன்று (ஜூன் 21) ஜகீரை பட்டப்பகலில் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் வெட்டி கொலை செய்தார். இந்த கொலையை தடுக்க யாரும் முன்வரவில்லை. மாறாக பலரும் காணொளி காட்சி எடுத்து வேடிக்கை பார்த்தனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் சலீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…