மதுரை- ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்; இரண்டு ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படு மதுரை-ராமேஸ்வரம் வழித்தட ரயில்கள், ராமேஸ்வரம் ,பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம் ,உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி ,பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம் ,சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…