மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநரின் உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மாநில சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…