காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 2 இளைஞர்கள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கரூர் அடுத்த கடம்பன்குறிச்சியில் கோயில் கிடா விருந்துக்காக வந்த கோவையை சேர்ந்த விஷ்ணு(25), ஆதர்ஷ்(25) ஆகியோர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறிஅயினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…