Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேசிக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதிய ஆட்டோ...

Bala June 02, 2022 & 14:29 [IST]
பேசிக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதிய ஆட்டோ...Representative Image.

சாலையோரம் அமர்ந்து பேசிய 4 பெண்கள் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி  மாவட்டம் அருகே முடவன்குளம்- சீலாத்திகுளம் சாலையோரத்தில் நேற்று  இரவு அப்பகுதியில் வசிக்கும் 4 பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் மீதும் மோதியது. இதில் பிரேமா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்