நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் சீமான் பேச்சுக்கு மற்றோரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற அரசேந்திரச்சோழன் பெருவிழா கூட்டத்தில் சீமான் பேசிய போது சிலர் இடையூறு செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வேன் மற்றும் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்த பெரும்பாடு பட்ட நிலையில் திடீரென மழைப் பெய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…