அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுக்குழு நடைபெறுமா.? நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…