Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு:- ஓரம்கட்டப்படும் ஓ.பி.எஸ்...!

Bala June 21, 2022 & 17:42 [IST]
அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு:- ஓரம்கட்டப்படும் ஓ.பி.எஸ்...!Representative Image.

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, வரும் 23ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். ஏற்கெனவே ஈபிஎஸ்-இடம் பொதுக்குழுவை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்