பேருந்து மோதி பிளஸ் 2 மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை, குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சாலையில், சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிய மாணவி, மீது எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியதில் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுடுத்து தப்பியோடிய அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…