நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டில்லியில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு விசாரணை ஆணையங்களை கொண்டு எதிர்கட்சிகளை மிரட்டுவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பேட்டியளித்தார். அப்போது, "சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களாலேயே காங்கிரஸ் குரலை ஒடுக்க முடியவில்லை. தற்போதுள்ள பாஜக அரசு தங்களை என்ன செய்துவிட முடியும்?" என வினவினார்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…