தமிழ் சினிமாவில் மக்களால் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் ரஜினிகாந்த அவர்கள் மீண்டும் தாத்தா ஆன சந்தோஷத்தில் துள்ளி குதித்து மகிழ்கிறார். ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான சௌந்தர்யா மற்றும் அவரின் கணவர் விசாகன் தம்பதிக்கு நேற்றிரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த்.
மேலும் அவரின் மகள் சௌந்தர்யா தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த செய்தி இதுவே." கடவுளின் அபரிமிதமான கருணையுடனும், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடனும்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…