இலங்கை மக்களுக்கு செல்லவிருந்த நிவாரணப்பொருட்கள் அடங்கிய கப்பலை தமிழக முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு மக்கள் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இன்று (18ம் தேதி) அனுப்பி வைக்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டிலிருந்து ரூ.128 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ள நிலையில் முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…