மாணவிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவிகளுக்கான ரூபாய் 1000 உதவித்தொகை திட்ட தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தமிழகத்திலேயே உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்து பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…