வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததால் அவதிப்பட்ட பெண்ணுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருத்தணி அரசு மருத்துவமனையில் குபேந்திரியின் பிரசவத்தின்போது வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததால் 12 ஆண்டுகளாக அவதிப்பட்ட பெண்ணுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீட்டு தொகையை 4 வாரங்களில் வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…