காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழம்பெரும் தலைவராக விளங்கியவர் ஆரியதான் முகமது. இவருடைய வயது 87. இவர் 1952 ஆம் ஆண்டு கேரள அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின், நீலாம்பூர் தொகுதியில் எட்டு முறை வென்று எம்.எல்.ஏ வாக பதவி வகித்தார். மேலும், மூன்று முறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தார். அது மட்டுமல்லாமல், 1998-2021 கால இடைவெளியில் கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் வாழ்ந்து வந்தார். இவர் தற்போது உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…