விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் அளித்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் புதுச்சூரங்குடியில் அரசு உஅய்ர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தாமோதரன் என்பவர் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக மாணவிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இது தொடர்பாக ஆசிரியரிடம் விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், புதுச்சூரங்குடி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தாமோதரன் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்திய பிறகு, கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…