Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விலைவாசி உயர்வு எதிராக கோஷம்:- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட்

Bala July 26, 2022 & 14:37 [IST]
  விலைவாசி உயர்வு எதிராக கோஷம்:- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட்Representative Image.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 

மாநிலங்களவையில்  விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவையின் மையப்பகுதியில் முழக்கமிட்டதால்  திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 11 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து  துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 18 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்