செல்போனுக்கு அடிமையான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கேரளாவில் 11ம் வகுப்பு மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. மாணவி வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் செல்போனுக்கு அடிமையானதால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருந்துள்ளார். இதனைக் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து மாணவி யூடியூபில் கொரியன் இசை நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்து வந்ததாக காவல்துறையினர் விசாரனையில் தெரியவந்துள்ளது.
குறிப்பு:- தற்கொலை எதற்கும் தீர்வல்ல..மனநல பிரச்சனைகளுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…