கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2வது பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவியின் உடலில் அதிக காயங்கள் இருந்ததாகவும்,தீவிர வழக்கு என்பதால் ஜாமின் வழங்க கூடாது என மாணவி தரப்பில் வாதிட்டப்பட்ட நிலையில், தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை முடிவுகளை விட, 2வது பிரேத பரிசோதனையில் ஸ்ரீமதியின் உடலில் அதிக காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. எலும்பு முறிவுகள் அதிகமாக இருப்பதாக 2வது பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது என வழக்கறிஞர் காசி விசுவநாதன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…