தமிழகத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலில், அமெரிக்காவில் இருந்து பழனி வந்த 41 வயது பெண்ணிற்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வரை மருத்துவ கண்காணிப்பில் இருந்த அந்த பெண், ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்ப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…