ஒரே ஆண்டில் தமிழகத்தில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி ; தமிழ்நாட்டில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை என்றும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சில கடைகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடுகிறோம். ஏனெனில் மக்களுக்காகத் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…